வியாழன், 25 ஜூன், 2009

கிறுக்கல்கள்


" கவிஞனாம் !!!!! நான் !!!!!!

இந்த உலகம் சொல்கிறது .........



நான்.........நம்புவதாக ..இல்லை .......



நான் ஒரு........... ரசிகன் ..........

ரசிதைவகளை .....

எனக்கு பிடித்த ... முறையில் ....

பதிவுசெய்கிறேன் ........


எழுத்துகளாக ..........."


சுவற்றில் கரியால் கிறுக்கி கொண்டிருந்த ... அந்த ..
பைத்தியகார கவிஞனை ......

உற்றுப்பார்த்துக் கொண்டே மனதில்
நினைத்துக் கொண்டார் ....

தன் காலை சுற்றுக்கு வந்த அந்த ....


மனநல மருத்துவர் ....



"நானும் இன்றிரவு கவிதை எழுத


முயற்சி செய்ய வேண்டும் "......



கற்றுகொள்ள .... எல்லோரிடமும் .... ஒன்று ... உள்ளது ......

சனி, 20 ஜூன், 2009

பயணம் ௨



அந்த நேரக்காப்பாளர் கட்டிய

திசையிலிருந்த பேருந்தில் , நானும்


கூட்டத்தோடு கூட்டமாக ,


பல்லியைபோல ஒட்டிக்கொண்டேன் .......



பேருந்தும் நேரமும் சேர்ந்து உருண்டது .....


நான் இடித்துக்கொண்டு உள்ளே சென்றேன்


நடத்துனரை பார்க்க முடியவில்லை

15 நிமிட ரெண்டுகால் தவத்திற்கு பிறகு

கூட்டம் குறைய தொடங்கியது ......



10 நிமிடம் கழித்து

இருக்கை ஒன்று கிடைத்தது .....


பக்கத்திலிருந்தவன் வாசனை ... தவறு ..


நாற்றம் ... மயக்கம் கொடுத்தது ......



15 நிமிட பிரதனைக்கு பின்


ஜன்னல் இருக்கை ஒன்று காலியானது ..


இடம் பெயர்த்தேன் .....



வேக தென்றல் வருடி விட்டது ...


தூங்க சொல்லி தட்டிக் கொடுத்தது ....




"ஹலோ !!.. தூங்கிடிங்கள ?!!!... டிக்கெட் எடுங்க ..."


"சிதம்பரத்கு ஒன்னு "


"சிதம்பரமா ? இது விழுப்புரம் போற பஸ்சு ...!!!!!"




இது தான் இன்றைய மக்களின் வேகமான வாழ்கையின் முடிவு ................

செவ்வாய், 16 ஜூன், 2009

ஒரு எளிய விளக்கம் ..

என் 'ஒரு நிமிட கதைகளுக்கு என் அன்பு நண்பர்கள் கருத்துரை தெரிவிதுரிகிறார்கள் . அவர்களுக்கு என் மகிழ்ச்சிகலந்த நன்றிகள் .. நான் இந்தா ஒரு நிமிட கதைகளை எழுத துண்டியது சாந்தன் எனுன் இலங்கை தமிழனின் படைப்புகள் .. பாதிப்புகள் இல்லாமல் ஒருவன் எழுத முடியாது .. நானும் கூட ..

புதன், 10 ஜூன், 2009

விரும்பி சொன்ன உண்மை ...


கடைசியாக சொன்னேன் ..


காதலிக்காக என் முதுகில்


கத்தியால் குத்த வந்த


நண்பனிடத்தில் ...

" என் அன்பு சிநேகிதா !

என் உயிர் உனக்கு தான் ..... கவலைபடாதே ....

சிநேகிதா ! ராஜாக்கள் அடிமைகளின்

கைகளில் சாக விரும்புவதில்லை ....


அதனால் கத்தியை மேஜையில் வைத்து விட்டு போ....

நானே குத்திக்கொண்டு சாகிறேன் ....

உன்னை நண்பனாக அடைந்ததிற்ற்கு ......"


சதுக்

கத்திக் குத்தபடட்து ....


எங்கே குத்தபடிருகும் ...?!!!!!!!!!


கொலைய ?!!.... தற்கொலையா ?!!!!!!!!!..... ரெண்டுமில்லைய ?!!!!!!!...


அது உங்கள் விருப்பம் ..............


வியாழன், 4 ஜூன், 2009

ஒரு எளிய அறிமுகம்

இந்த 'ஒரு நிமிட கதைகள் " என்கிற என் கதைகள் கவிதைத்தனமாக எழுதப்பட்டன . ஒரே நிமிடத்தில் கதைகளை சொல்லல வேண்டும் .
அதுவே விதி . என் கதைகளை உங்களுக்கு தருகிறேன் .
விரும்பினால் .. கருத்துக்கள் சொல்ல்லுகள் ..