வெள்ளி, 6 மார்ச், 2009

நானும் பணக்காரன் (slumdog millionire)

விமர்சகர் : வணக்கம் .... ரசிகன் அவர்களே.....
ரசிகன் : வணக்கம் ... விமர்சகர் அவர்களே....
விமர்சகர் : அப்புறம் ..... இந்த வாரம் எந்த படம் பாத்திங்க ......
ரசிகன் : slumdog millionire..... நீங்க ?....
விமர்சகர் : நானுந்தான் ......
ரசிகன்: படம் அப்படி ?.....
விமர்சகர் : அபரவளே .....
ரசிகன் : என்ன புடிகலய ?
விமர்சகர் : இல்ல ......... english படமா பார்த்த புடிக்கும்... ஆனா ...
ரசிகன் : ஆனா என்ன ....
விமர்சகர் : இந்தியாவா கொஞ்சம் நல்ல கட்டி இருக்கலாம்...
ரசிகன் : நீங்க சொல்றது சரி தன் .... லண்டன்ல சேரியே இல்லன்னு தன் பொய்லே இங்க வந்தாரா...?!...
ரசிகன் ; ஆனா அவர் தப்ப சொலலேயே .....
விமர்சகர்: ரொம்ப இல்ல ....
ரசிகன் : சரி .... முடிவ என்ன சொல்றேங்க....?
விமர்சகர் : பாருங்க .....
ரசிகன் : என்னகு புடிச்சிருக்கு .....





"சும்மா சும்மா " ஒரு கவிதை

இப்போதெல்லாம் தோன்றுகிறது
எப்போதோ நீ என்னிடம் பேசிய
அந்த ஒரு வார்த்தை

திரும்ப திரும்ப சொல்கிறேன்
ரசித்து ரசித்து கேட்கிறேன்

என் அர்த்தம் தேடும் முயற்சியில்
எனக்கு தோல்வியை தந்த
அந்த ஒரு வார்த்தை

தேடி தேடி பார்க்கிறேன்
தோற்று தோற்று போகிறேன்

உன் நினைவாக எனக்கு
நீ கொடுத்து மறைந்த
அந்த ஒரு வார்த்தை




டேய் ! நாயே ! தூங்குடா ... உன் தொல்ல தங்க முடியல ....

இல்ல மச்சான் ... சும்மா ... சும்மா.....