வியாழன், 25 ஜூன், 2009

கிறுக்கல்கள்


" கவிஞனாம் !!!!! நான் !!!!!!

இந்த உலகம் சொல்கிறது .........



நான்.........நம்புவதாக ..இல்லை .......



நான் ஒரு........... ரசிகன் ..........

ரசிதைவகளை .....

எனக்கு பிடித்த ... முறையில் ....

பதிவுசெய்கிறேன் ........


எழுத்துகளாக ..........."


சுவற்றில் கரியால் கிறுக்கி கொண்டிருந்த ... அந்த ..
பைத்தியகார கவிஞனை ......

உற்றுப்பார்த்துக் கொண்டே மனதில்
நினைத்துக் கொண்டார் ....

தன் காலை சுற்றுக்கு வந்த அந்த ....


மனநல மருத்துவர் ....



"நானும் இன்றிரவு கவிதை எழுத


முயற்சி செய்ய வேண்டும் "......



கற்றுகொள்ள .... எல்லோரிடமும் .... ஒன்று ... உள்ளது ......

கருத்துகள் இல்லை: