வெள்ளி, 6 மார்ச், 2009

"சும்மா சும்மா " ஒரு கவிதை

இப்போதெல்லாம் தோன்றுகிறது
எப்போதோ நீ என்னிடம் பேசிய
அந்த ஒரு வார்த்தை

திரும்ப திரும்ப சொல்கிறேன்
ரசித்து ரசித்து கேட்கிறேன்

என் அர்த்தம் தேடும் முயற்சியில்
எனக்கு தோல்வியை தந்த
அந்த ஒரு வார்த்தை

தேடி தேடி பார்க்கிறேன்
தோற்று தோற்று போகிறேன்

உன் நினைவாக எனக்கு
நீ கொடுத்து மறைந்த
அந்த ஒரு வார்த்தை




டேய் ! நாயே ! தூங்குடா ... உன் தொல்ல தங்க முடியல ....

இல்ல மச்சான் ... சும்மா ... சும்மா.....

கருத்துகள் இல்லை: